தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் களியாட்ட நிகழ்வுகளுக்குத் தடை!

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேலிக்கை விழாக்களை நடாத்துவதை தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் இன்று காலை மாதாந்த அமர்வு நடைபெற்றது. இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் சபையில் பிரேரணை ஒன்றை சம ர்ப்பித்திருந்தார். யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் தேசிய எழுச்சி நாட்கள் மற்றும் நினைவேந்த ல் நாட்களில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் … Continue reading தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் களியாட்ட நிகழ்வுகளுக்குத் தடை!